லண்டனில் கொரோனாவிற்கு சாவகச்சேரி நபர் உயிரிழப்பு!

446 0

வட தமிழீழம் , யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள்  (14-04-2020) செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர்  சாவ/ டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.