கடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்கம் 

520 0

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின்  20ம் ஆண்டு வீரவணக்க நாள் (12 )

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”