லண்டனில் சுப்பர் மார்க்கெட் உரிமையாளரான யாழ். குடும்பஸ்தா் கொரோனாவுக்குப் பலி!

251 0

கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் யாழ்.மீசாலையைச் சோ்ந்த குடும்பஸ்தா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளாா்.

உயிரிழந்தவருக்கு இரண்டு வயது மற்றும் ஆறு மாதத்தில் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.