கொரோனா தொற்றால் மற்றுமொருவர் மரணம் ; இலங்கையில் உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு

298 0

தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ;மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு ;வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்கான கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 122 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 15 பேர் குணமடைந்துள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது