ஏப். 30க்கு முன் O/L பெறுபேறு; A/L பிற்போடப்பட மாட்டாது

256 0

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, உயர்தரப் பரீட்சை, எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாதென அறிவித்துள்ளது.