பண்டைய ரோமானியர்கள் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

388 0

ரோம் என்றாலே அது உலகின் பெரிய சாம்ராஜ்யம், அவர்களுக்கும் பெர்சியர்களுக்கும் அறவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள், ரோமின் கிளாடியேட்டர்கள் சிறந்த வீரர்கள் என பல விஷயங்கள் நினைவிற்கு வந்து செல்லும்.

ஆனால், ரோம் சாம்ராஜ்யம் ஒன்று உலகின் பெரிய சாம்ராஜ்யம் இல்லை. ரோம் உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யம் தான். இது போல ரோம் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பலவிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

1900 ஆண்டுகள் கடந்து இன்றும் ரோம்-ல் இரண்டு அணைகள் உபயோகத்தில் இருக்கின்றன.

உண்மை #2

உண்மை #2

ஒருவரின் தந்தையை கொலை செய்தால், அவர்களை ஒரு சாக்கில் நாய், விரியன் பாம்பி, சேவல் போன்றவற்றுடன் சேர்த்து கட்டி வைத்துவிடுவார்கள்.

உண்மை #3

உண்மை #3

பண்டைய ரோம பெண்கள் டர்பெண்டைனை, சிறுநீரில் ரோஜா வாசம் வருவதற்காக குடித்து வந்தனர்.

உண்மை #4

உண்மை #4

ரோம் – பெர்சியன் மத்தியில் உண்டான மோதல் 721 ஆண்டுகள் நீடித்தது. உலகின் நீண்ட மோதல் இதுதான்.

உண்மை #5

உண்மை #5

பண்டைய ரோம்-ல் சதுர்னாலியா எனும் கொண்டாட்டம் இருந்தது. இதில், அடிமைகள் மற்றும் அவர்களது மாஸ்டர்கள் இடம் மாறிக் கொள்வார்கள்.

உண்மை #6

உண்மை #6

பண்டைய ரோம், இன்றைய நியூயார்க் நகரை போல எட்டு மடங்கு அடர்த்தியான மக்கள் தொகை வைத்திருந்தது.

உண்மை #7

உண்மை #7

துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். இவர்கள் பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமர்கள் சிறுநீரை பயன்படுத்தினர்.

உண்மை #8

உண்மை #8

ஆரம்ப காலத்தில் ரோமர்கள் கிறிஸ்துவர்களை ஏதிஸ்ட் என அழைத்தனர். ஏனெனில், அவர்கள் பாகன் கடவுகளை வணங்க மறுத்தனர்.

உண்மை #9

உண்மை #9

அழகை மேம்படுத்த பண்டைய ரோம பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.

உண்மை #10

உண்மை #10

ரோம் சாம்ராஜ்யம் உலகின் பெரிய சாம்ராஜ்யம் அல்ல. ரோம் உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யம் என்பது தான் உண்மை.