நாட்டுக்கு ஒழுக்கமான மக்கள் அவசியம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காப்புறுதி பத்திரங்கள் மூலம் சாரதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.