தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ராஜபக்ஷக்கள் ஆட்சியில், ஜனநாயகம், சுதந்திரம் இல்லாதொழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் அந்த யுகத்தை நோக்கிச் செல்லக்கூடாதெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ராஜபக்ஷக்கள் ஆட்சியில், ஜனநாயகம், சுதந்திரம் இல்லாதொழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் அந்த யுகத்தை நோக்கிச் செல்லக்கூடாதெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.