நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4,837 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2 தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 1,464 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 4,837 கன அடியாக அதிகரித்தது. இதனால் அக். 29ம் தேதி 126.35 அடியாக இருந்த நீர்மட்டம் 128 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்இருப்பு 4,244 மில்லியன் கன அடியாகும்.நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1,500 கன அடியில் இருந்து 1,640 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.மழையளவு (மி.மீ.,): தேக்கடி 25.6, பெரியாறு 20, கூடலுார் 34.2, உத்தமபாளையம் 32.1, வீரபாண்டி 22, மஞ்சளாறு 60, சண்முகாநதி அணை 41, சோத்துப்பாறை 64, வைகை 36.6, போடி 35.6, ஆண்டிபட்டி 49.4, பெரியகுளம் 70.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024