நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4,837 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2 தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 1,464 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 4,837 கன அடியாக அதிகரித்தது. இதனால் அக். 29ம் தேதி 126.35 அடியாக இருந்த நீர்மட்டம் 128 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்இருப்பு 4,244 மில்லியன் கன அடியாகும்.நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1,500 கன அடியில் இருந்து 1,640 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.மழையளவு (மி.மீ.,): தேக்கடி 25.6, பெரியாறு 20, கூடலுார் 34.2, உத்தமபாளையம் 32.1, வீரபாண்டி 22, மஞ்சளாறு 60, சண்முகாநதி அணை 41, சோத்துப்பாறை 64, வைகை 36.6, போடி 35.6, ஆண்டிபட்டி 49.4, பெரியகுளம் 70.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

