ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.