பணிபகிஷ்கரிப்பிற்கு தயாராகும் மிருகக்காட்சிசாலை தொழிற்சங்கத்தினர்!

236 0

பல கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பபெறவில்யென தெரவித்து மிருகாட்சிசாலை தொழிற்சங்க அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 திகதி ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்படபோவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின் தாம் முறையிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவில்லையெனில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.