உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பந்துப்பட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.