மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூவர் கைது !

257 0

இரனதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் கொண்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

28 டெட்டனேட்டர்கள், 2 மீட்டர் நீள பாதுகாப்பு தோட்டாக்கள், 1 விஷப் போத்தல் மற்றும் 03 சார்ஜர்களைக் என்பவற்றையே இதன்போது கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 26, 31 மற்றும் 37 வயதுடைய நச்சிகுடா, இரனதிவு மற்றும் வீரவில் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை மற்றும் வெடிபொருட்களை நச்சிகுடா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.