நீரோடையில் தவறி வீழ்ந்து முதியவர் பலி!

223 0

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிரவுன்சிக் தோட்டப் பகுதியில் 70 வயதுடைய நபர் ஒருவர் நீரோடையில் தவறி வீழ்ந்து உயிரிந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.