நரமல்ல பிரதேச சபை உறுப்பினர் கைது!

326 0

தாக்குதல் சம்பவம் தொடர்பாக நரமல்ல பிரதேச சபையின் உறுப்பினர் அருன நிஷாந்தவையும் அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.குறித்த இருவரும் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையியே பொலிஸார் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.