எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2020.03.14 வரையிலான எட்டு மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் பீப்பாக்கள் மற்றும் பெற்றோல் பீப்பாக்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமே கைசாத்திடப்படவுள்ளது.