“ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பது கடினமாக விடயமல்ல”

310 0

வணிக, கைத்தொழில் அமைச்சர்  ரிஷாத் பதியுதீனுக்கு  எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நோக்கிலே பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது.  

 

எனினும் எதிர்தரப்பினரால்  கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பது அரசாங்கத்திற்கு கடினமாக  விடயமல்ல என சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்க்காட்டியுள்ளார்.