வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்ஸில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று அதிகாலை மணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்ஸின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதினால் பயணிகள் துர்நாற்ற சுவாசங்களை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
காற்றின் காரணமாக கோழிக்குச்சுகளின் எச்சங்கள் பஸ்ஸில் விசப்பட்டு கால்களில் மிதிப்பட்டுவதினால் பயணிகள் அசோகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் முதியவர்கள் , பொதுமக்கள் ஆசனங்கள் இன்மையினால் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.