ஹெரோயினுடன் தம்பதிகள் கைது

177 0

2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய நாட்டுப் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்திய தம்பதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment