கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

237 0

ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜமாவத்த, கனுவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த பெண் 60 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment