நியு​யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்!

208 0

ஐக்கிய நாடுகளின் 73ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக நியு​யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

இன்று அதிகாலை டோஹாவில் இருந்து புறப்பட்ட கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான கியு.ஆர்- 668 என்ற விமானம் மூலம் ஜனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

Leave a comment