கேரளா கஞ்சா மீட்பு

367 0

வனாத்தவில் – வெல்லமுந்தலம் துறைமுகப் பகுதியில், 114 கிலோராம் கேரளா கஞ்சா கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பெரியளவிலான மூன்று கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கேரளா கஞ்சா பொதிகளை, கடற்படையினர் வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்ததோடு, குறித்த கேரளா கஞ்சா தொடர்பில் நபர்பகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment