பொதுச் சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்- ராஜித

202 0

சுகாதாரத் துறையிலுள்ள அதிகாரிகள் 2886 பேருக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார தாரியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உட்பட குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a comment