CIDஇல் இருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு வௌியெறினார் சரத் பொன்சேகா

269 0

பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் நான்கு மணி ​நேர விசாரணைகளின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment