காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு

464 0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த மனித எழும்புக்கூடு இன்று காலை மீட்கபட்டுள்ளது.

குறித்த எழும்புக்கூடு நான்கு மாதங்களை கடந்து இருக்கலாம் எனவும் , அது ஆணினுடையது என தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment