ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது-jvp

228 0

அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றக்கூடியது பாராளுமன்ற தேர்தலில் போது மட்டுமே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்த ஆட்சியை கவழ்க்க பல்வேறு திட்டங்களை தீட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Leave a comment