பாராளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர்

5031 0

கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அதனைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று பாராளுமன்ற பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment