மீண்டும் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையில் கூரை மீது ஏறி போராட்டம்

213 0

பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையில் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் சிலரே இவ்வாறு கூரை மீது ஏறி இன்று பிற்பகல் மீண்டும் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண் கைதிகள் இவ்வாறு கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment