பௌத்த அலுவல்கள் ஆணையாளர் இராஜினாமா

350 0

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொட்டவிலகெதர தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை புத்த சாசன அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிமல் கொட்டவிலகெதர தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 30ம் திகதி ஒப்படைத்துள்ளதுடன், அவர் தற்போது சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment