பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு-பாட்டலி

240 0

ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் இதுவரையில் நிறைவேறவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment