விமான நிலைய ஊழியர்கள் சேவையிலிருந்து விலகினர்

323 0

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

மூன்று வருடங்களாக அதிகரிக்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே குறித்த ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியுள்ளனர்.

இன்று காலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே இவர்கள் சேவையிலிருந்து நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a comment