கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரி காயம்

237 0

கதிர்காகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கல்லை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி கதிர்காமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வேலைக்கும் செல்லும்போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment