தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்வதில் எதுவித பிரச்சினையும் இல்லை- சுமந்திரன்(காணொளி)

577 0

தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்வதில் எதுவித பிரச்சினையும் இல்லை என, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், பங்காளிக் கட்சிகளோடு இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்றைய சந்திப்பின் போது மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, தமிழர் பிரதேசங்களில் உள்@ராட்சி சபை அமைக்கும் நடைமுறைகள் மற்றும் யாழ் மாநகர சபையின் முதல்வர் ஆகியோர் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a comment