கூட்டமைப்பை விட மோசமான கொள்கைகளை கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்பட போவதில்லை !-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

8990 0

ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற, தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டு,தமிழ் மக்கள் பேரவையால் முன் வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தை ஏற்று தமிழ்த்தேசியத்தின் பாதையில் செல்லக்கூடிய தலைமையோடு இணைந்து செயற்பட தயார்!

கூட்டமைப்பை விட மோசமான கொள்கைகளை கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்பட போவதில்லை என த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னரே அவர் தனது கருத்தை இவ்வாறு சொல்லியுள்ளார்.

Leave a comment