மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2017

2066 0

27.11.2017 மாவீரர்நாளன்று யோர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களை அழைத்து அவர்களுக்கான மதிப்பளிப்பு மிகச்சிறப்பாக மாவீரர்நாள் மண்டபத்தில் நடைபெற்றது.
யேர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

இவர்களுக்கான மதிப்பளிப்பை மட்டு அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் வழங்கினார். மாவீரர்களாகிய தங்கள் பிள்ளைகளை, சகோதர சகோதரிகளை, குடும்பத் தலைவர்களை, கண்ணீருடன் நினைவுகூர்ந்த அத்தருணம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Leave a comment