சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் ரணில்

4648 0

சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் வி​ஷேட அழைப்பாளராக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார். 

தற்போது தகவல் மற்றும் அறிவினை பெற்றுக் கொள்ள பிரதான மேடையாக சைபர் விண்வௌி அமைக்கப்பட்டுள்ளதாக, இதன்போது கருத்து வௌியிட்ட ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாழ்க்கை நிலையை உயர்த்துதல், மனித வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்த செயல்பாட்டின் பிரதான அளவு கோளாக சைபர் விண்வௌி உள்ளதாக கூறிய ரணில், இதனால் மனித சமூகம் புதிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment