ராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது

393 0
பெலவத்த – அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகின்ற இராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்களும் பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பனாபிட்டிய மற்றும் கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment