உமாஓய – விசேட அலுவலகம் உருவாக்கம்

230 0

உமாஓய வேலைத்திட்டத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது.

Leave a comment