8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்!

Posted by - December 9, 2017

சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை சுங்க அதிகாரிகள் நேற்று (8) மாலை பறிமுதல் செய்தனர்.

இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்காதது ஏன்? – மங்களவிடம் கேட்கிறார் பிரான்சிஸ் ஹரிசன்

Posted by - December 9, 2017

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அறிந்திருந்தும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று

பிஜி தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

Posted by - December 9, 2017

பசிபிக் கடலில் பிஜிதீவுகள் அருகே உள்ள டோங்கா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

ஏமன்: சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் பலி

Posted by - December 9, 2017

ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் இன்று நடத்திய விமானத் தாக்குதலில் 23 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கட்டுங்கடங்காத கலிபோர்னியா காட்டுத் தீ: 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

Posted by - December 9, 2017

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ, சாண்டா அனா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

வடகொரியா மிரட்டலை சமாளிக்க ஜப்பான் அதிரடி திட்டம்

Posted by - December 9, 2017

வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - December 9, 2017

10 ஆண்டுகாலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாநில தலைமை தகவல் ஆணையராக ஷீலாபிரியாவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்

Posted by - December 9, 2017

மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியாவுக்கும், 4 தகவல் ஆணையர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted by - December 9, 2017

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைப்பதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற 4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க இங்கிலாந்து தயார்

Posted by - December 9, 2017

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கு ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில் தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.