சாரதி மாரடைப்பால் மரணம்; வீதியை விட்டு விலகிய பாரவூர்தி
வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட நால்வருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர்.
சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து ஐகோர்ட்டில் உள்ள வணிக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் இறந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மியான்மரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபபிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள்