கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை!
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன?
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன?
கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட்ட பதினொருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை வேன் கடத்தல்கள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 28 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளதால், வடகொரியாவின் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி 90 சதவீதம் வரை குறையும். சர்வதேச நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நா. தடைகள் என எதையும் ஏற்றுக்கொள்ளாத வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்துகிறது. சமீபத்தில் அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்ட சக்திவாய்ந்த ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா மீது கடுமையான
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் கை இல்லாமல் பிறந்த 9 வயது சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ‘3டி’ செயற்கை கை பொருத்தப்பட்டது.
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைப் பெற்றது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் உடன்பாடு இன்னும் ஏற்பட வில்லை. கடந்த ஒரு ஆண்டாக பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகிறார்கள். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அரசு ஊழியர்கள் அல்லது மின்சார வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை