சோமாலியா: உணவகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி

Posted by - October 29, 2017

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் மீது தாக்குதல்: பா.ஜனதாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

Posted by - October 29, 2017

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பா.ஜனதா கட்சியினரின் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையை திறந்து வைத்தார் முதல்வர்

Posted by - October 29, 2017

நெடுஞ்சாலைத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

பொது விநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயற்சி: மத்திய-மாநில அரசுகள் மீது வைகோ சாடல்

Posted by - October 29, 2017

மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டுள்ளது!

Posted by - October 29, 2017

விவ­சாய ஆராய்ச்சி நிலை­யங்­க­ளில் புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு தற்போது விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்!

Posted by - October 29, 2017

ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும், வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­க­வும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்.

பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து

Posted by - October 29, 2017

நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்து பண்டிகை கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊர் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தினுள் இருந்து ஏற்கனவே 26 பேர் உடலாமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 16 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினரை மேற்கோள் காட்டி

நீர் வெட்டு

Posted by - October 29, 2017

பொலன்னறுவ – பெதிவேவ நீர் விநியோக அமைப்புக்கு உரிரத்தான நீர் நிரலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் காரணமாக, இன்று பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. பெதிவேவ, ஜயன்திபுர, தொடக்கம் கிரிதலே சந்தி, லக்ச உயன, உனகலாவெஹர போன்ற பல பிரதேசங்களுக்கு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக