சோமாலியா: உணவகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பா.ஜனதா கட்சியினரின் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அயனாவரத்தில் பியூட்டி பார்லரில் 5 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தண்ணீரில் சாம்பல் படிவதால் சாப்பிட முடியவில்லை என குறை கேட்ட நடிகர் கமல்ஹாசன் காலில் விழுந்து பெண் கண்ணீர் விட்டார்.
மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் புதிய இனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளின் மூலமாக 3 வகைப் பயிரினங்கள் கண்டறியப்பட்டு தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ஆட்சியைப் பிடிக்க மகிந்தவும் அவரது அணியினரும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்து பண்டிகை கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊர் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தினுள் இருந்து ஏற்கனவே 26 பேர் உடலாமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 16 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினரை மேற்கோள் காட்டி
பொலன்னறுவ – பெதிவேவ நீர் விநியோக அமைப்புக்கு உரிரத்தான நீர் நிரலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் காரணமாக, இன்று பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. பெதிவேவ, ஜயன்திபுர, தொடக்கம் கிரிதலே சந்தி, லக்ச உயன, உனகலாவெஹர போன்ற பல பிரதேசங்களுக்கு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக