லகிரு, சுகதானந்த பிணையில் விடுவிப்பு

Posted by - October 31, 2017

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

Posted by - October 31, 2017

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலை, விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து துணைவேந்தருடன் பீடாதிகள் இன்று முற்பகல் கூடி ஆராய்ந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். பல்கலைகழகத்தின் பிரதான வளாகம், அனைத்து மாணவர்களுக்கும் பிரவேசிக்க தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடுதி மாணவர்களை நாளை பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண

இலங்கை வனவிலங்கு மற்றும் தாவர வளர்ப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் சீன பிரஜை கைது

Posted by - October 31, 2017

இலங்கை வனவிலங்கு மற்றும் தாவர வளர்ப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் நாட்டிலிருந்து வெளிக்கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த கடல் விலங்கு மற்றும் மூலிகைத் தாவரங்களின் பகுதிகள் சிலவற்றை

வவுனியா பள்ளிவசாலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

Posted by - October 31, 2017

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

தமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள் என்ற புதிய கட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

Posted by - October 31, 2017

தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30)  கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிக் கடலில் விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டரில் பயணித்தவரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - October 31, 2017

நார்வேயிலிருந்து 8 பேருடன் புறப்பட்டு ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு

Posted by - October 31, 2017

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னணியில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

Posted by - October 31, 2017

ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனித தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை போலீசார் கைப்பற்றியதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

பாக். முஸ்லிம் லீக் கட்சியில் நவாஸ் ஷெரீப் மகளுக்கு பதவி வழங்கப்படுமா?

Posted by - October 31, 2017

நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மறுத்து உள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்று நீரை திருப்பிவிட ஆயிரம் கி.மீ நீளத்தில் புதிய சுரங்கம் கட்டும் சீனா

Posted by - October 31, 2017

சீனாவின் வறட்சி நகரமான ஜிங்ஜியாங்கிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து தண்ணீரை திருப்பி விட ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.