வவுனியாவில் 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - November 8, 2017

வவுனியா நகரில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றஇரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்து 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23, 30 மற்றும் 33 வயதான மூவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது

பப்புவா நியூ கினியா தீவில் 6.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Posted by - November 8, 2017

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

2600-ம் ஆண்டில் பூமி தீப்பந்தாக மாறும்: விஞ்ஞானி ஹாக்கிங் எச்சரிக்கை

Posted by - November 8, 2017

பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600-ம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டெடுப்பு

Posted by - November 8, 2017

இங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை கண்டுபிடித்துள்ளார்.

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்

Posted by - November 8, 2017

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பேராசிரியர் நன்னன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு – எடப்பாடி பழனிசாமி

Posted by - November 8, 2017

“பேராசிரியர் நன்னனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு”, என்று எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - November 8, 2017

சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் ‘புளூடூத்’ மூலமாக காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீமுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெருநகர குற்றவியல் நடுவர் தீர்பளித்தார்.

சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா புகார்

Posted by - November 8, 2017

சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதா கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் கட்சி தொடங்க ரசிகர்களிடம் பணம் கேட்பதா?: ஜெயக்குமார்

Posted by - November 8, 2017

கட்சி தொடங்க ரசிகர்களிடம் ரூ.30 கோடி பணம் கேட்ட கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.