இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!
வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.
வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.
நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் போது வௌியிட முடியும் என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி கூறியுள்ளார்.
நவகமுவ, நகடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க ஆபரணங்களை திருடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் அரியவகை தோல் நோயால் அவதிப்பட்ட 7 வயது சிறுவன் மரபணு சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.
லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போரை அறிவித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு எம்.பி. ராஜினாமா செய்ததால், அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.