இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

Posted by - November 11, 2017

வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.

பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளது!

Posted by - November 11, 2017

நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் – சந்தேக நபர்களிடையே துப்பாக்கிச் சண்டை; ஒருவர் பலி

Posted by - November 11, 2017

கொக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் திகதி அறிவிப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

Posted by - November 11, 2017

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் போது வௌியிட முடியும் என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி கூறியுள்ளார். 

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் வங்கிப் பாதுகாவலர் படுகாயம்

Posted by - November 11, 2017

மாவனல்லை அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர். 

அரியவகை தோல் நோயால் அவதி: மரபணு சிகிச்சை மூலம் 7 வயது சிறுவன் பிழைத்தான்

Posted by - November 11, 2017

ஜெர்மனியில் அரியவகை தோல் நோயால் அவதிப்பட்ட 7 வயது சிறுவன் மரபணு சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.

லெபனான் நாட்டுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது சவுதி: ஹிஸ்புல்லா தலைவர்

Posted by - November 11, 2017

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போரை அறிவித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு

Posted by - November 11, 2017

இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இரட்டைக் குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு எம்.பி. ராஜினாமா

Posted by - November 11, 2017

ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு எம்.பி. ராஜினாமா செய்ததால், அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.