சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் 5 ஆயிரம் வெற்றிடங்கள்! எஸ்.பி
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 16 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன 16 வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி இன்று இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருவித பயம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு 2016 – 2017 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப் பிரசுர விநியோகமும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் ஜே.வி.பி கட்சினரால் நேற்று(04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 99 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. எதிர்காலத்தில் கொழும்புத் துறைமுகத்தையும் விற்கக் கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும் என்று வலியுறுத்தியே இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பிராதான கனிய வளங்களையும் சீனாவுக்கு விற்பனை செய்யக் கூடிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்,மக்கள்
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 2 வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்தபோது இழுப்பறை மீது ஏறியுள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.