பின்தங்கிய பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனம்

Posted by - January 6, 2017

பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும், பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு

Posted by - January 6, 2017

இந்த ஆண்டிற்குள் குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

வெலே சுதாவின் தாய் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது

Posted by - January 6, 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமன்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாயும் உறவுக்கார சகோதரர் ஒருவரும் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்பி பிளஸ் அடுத்த வாரம் கிடைக்கும்

Posted by - January 6, 2017

நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் சிறந்த திருப்புமுனையாக அமையும் விதத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது நினைவுதினம்!

Posted by - January 6, 2017

மாமனிதர் குமார் பொண்ணம்பலத்தின் 17வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் த.தே.ம.மு அலுவலகத்தில் நடைபெற்றது.

முகப்புத்தகத்தில் கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுங்கள்!

Posted by - January 6, 2017

இலங்கையில் உள்ள முகப்புத்தக (பேஸ்புக்) பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகள்

Posted by - January 6, 2017

மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முறைப்பாடு செய்துள்ளார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி – மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி

Posted by - January 6, 2017

“ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வட, கிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார்.

9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம்

Posted by - January 6, 2017

பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.