செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்

Posted by - February 10, 2017

திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 38). சமூக ஆர்வலர். இவர், தனது கிராமத்தை பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய வேண்டும். ஏரி உள்பட அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு

Posted by - February 10, 2017

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - February 10, 2017

சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் செயல்படும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் செந்தில்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

நடுவானில் இடைமறித்து விமானத்தை தரையிறக்கிய போர் விமானங்கள்

Posted by - February 10, 2017

பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பாதுகாப்பு அச்சம் காரணமாக போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக ஜெப் செசன்ஸ் நியமனம்

Posted by - February 10, 2017

அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளுக்கு பணியாத அட்டார்னி ஜெனரல் சேலி யேட்ஸ் கடந்த மாத இறுதியில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்காலிக அட்டார்னி ஜெனரலாக வர்ஜீனியா கிழக்கு மாவட்ட அட்டார்னி ஜெனரல் டானா போயெண்டே நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும்

பிரான்ஸ் அணுஉலையில் வெடிவிபத்து: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என தகவல்

Posted by - February 10, 2017

பிரான்சில் அணுஉலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் இல்லை என தகவல்.

ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி: ரஷ்ய அதிபர் உத்தரவு

Posted by - February 10, 2017

இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு பிறபித்து உள்ளார்.

தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது.

Posted by - February 9, 2017

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்விடயத்தை சர்வதேச நாடுகளின் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்துக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை எடுத்துச்சென்றுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக்கு மின்னஞ்சல் ஊடாக இது தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டத்தோடு இன்றைய நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற் கொள்ளப்படும் பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளிலும் தாயக மற்றும்