அமெரிக்காவில் 50 பெண்களுடன் நீதிபதி!

Posted by - November 19, 2017

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக பேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் 22-ம் தேதி நாடு திரும்புகிறார்

Posted by - November 19, 2017

சவுதி அரேபியாவுக்கு சென்று லெபனான் பிரதமர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துவிட்டு சாட் ஹரிரி, இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்தார். லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

பிணத்துக்கு நடந்த தலைமாற்று ஆபரேசன் வெற்றி: மனிதர்களுக்கு பொருத்த திட்டம்

Posted by - November 19, 2017

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் வழக்குகள் எதிரொலி: நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை?

Posted by - November 19, 2017

ஊழல் வழக்குகளின் காரணமாக நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிப்பதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று ஆய்வு

Posted by - November 19, 2017

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஜிம்பாப்வே: அதிபர் முகாபேவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு

Posted by - November 19, 2017

ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் முகாபேவுக்கு எதிராக ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பெருவாரியானோர் ஆதரவளித்துள்ளனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - November 19, 2017

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருமானவரி சோதனை: தனி நபருக்கு எதிரானது அல்ல- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 19, 2017

வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை எந்த தனி நபருக்கும் எதிரானது அல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - November 19, 2017

தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: மு.க அழகிரி பேட்டி

Posted by - November 19, 2017

தி.மு.க தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என மு.க அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.