பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - November 23, 2017

உள்ளூராட்சிகள் மற்றும் மாகாணசபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சபாநாயகரிடம் சற்றுமுன்னர் கையளித்துள்ளது.

சிங்கப்பூர்: இந்தியரிடம் கொள்ளையடித்த மற்றொரு இந்தியருக்கு 4 ஆண்டுகள் சிறை

Posted by - November 23, 2017

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த மற்றொரு இந்தியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வாலிபர் கைது

Posted by - November 23, 2017

அமெரிக்காவில் குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை அறிந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தவறிய இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானத்தில் பயணித்த 8 பேர் மீட்கப்பட்டனர்

Posted by - November 23, 2017

பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ராணுவ விமானத்தில் பயணித்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற மூன்று பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவு!

Posted by - November 23, 2017

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனவரியில் இந்தியா சுற்றுப்பயணம்!

Posted by - November 23, 2017

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: தினகரன்!

Posted by - November 23, 2017

அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற அவசியம் இல்லை: எச்.ராஜா

Posted by - November 23, 2017

வருமானவரித்துறை சோதனை மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற அவசியம் இல்லை என ஈரோட்டில் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள்: தொ.மு.ச. பொருளாளர் தகவல்

Posted by - November 23, 2017

ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்றும் தொ.மு.ச பொருளாளர் நடராஜன் கூறியுள்ளார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்றார்!

Posted by - November 23, 2017

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.